அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்.
கடந்த இரு நாட்களாக நேபாளம், கட்மண்டூரில் ஏற்பட்ட திடீர் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடியுமானவரையில் மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வாருமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.
குறித்த பூகம்பத்தினால் இதுவரை மூவாயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கனக்கானோர் தமது இருப்பிடங்களை இழந்து நிர்கதியாகியுள்ளதாகவும் உணவு மற்றும் மருத்துவ வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே பாதிக்கப்பட்ட ...
Blog
- You Are Here:
- Home
- Blog
திருமணம் முடிப்பதினால் நீங்கள் எதையாவது தியாகம் செய்கிறீர்களா??
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..
இளைய சமுதாயமே....!
திருமணம் முடிப்பதினால் ....
நீங்கள் எதையாவது தியாகம் செய்கிறீர்களா ....?
ஆனால் ......
உங்களுக்கு மனைவியாக வருகிறவள்
என்னவெல்லாம் தியாகம் செய்து வருகிறாள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா ...?
உனக்காக - தன் உறவுகளை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - தன் உடன்பிறப்புகளை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - தனது எதிர்பார்ப்புகளை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - தனது இளமை , அழகை தியாகம் ...
விபச்சாரிகளையும், விபச்சாரனையும் தன் பிள்ளைகளுடன் இருந்து பார்க்கும் ரோசம் கெட்ட பெற்றோர்கள்
எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக்கி, ஏற்றமிகு ஸஹாபாக்களை இதயத்தில் ஏந்தி, தூய்மையாக வாழ வேண்டிய பாசமிகு பாவையர் உள்ளங்களில் இன்று கூத்தாடிகளும், விபச்சாரிகளும் குடி கொண்டிருக்கின்றனர்.ஐவேளை அல்லாஹ்வை வணங்கி, அணுதினமும் திக்ரு சொல்ல வேண்டிய நாவுகள் இன்று ஆபாசங்களை பேசிக் கொண்டு அலைகின்றன. அன்னிய ஆண்களுடன்/பெண்களுடன் அல்ல, நிச்சயித்து வைத்திருக்கும் ஆண்களுடன்/பெண்களுடன் கூட தனிமையிலோ, போனிலோ பேசக் கூடாது ...
முகத்தில் தாடி வளராத ஆண்கள் செய்ய வேண்டியவைகள்......
ஆண்களின் தற்போதைய ஸ்டைலாக தாடி வைப்பது மாறி வருகின்றது.இன்றைய கால ஆண்கள் பலரைப் பார்த்தால் பலரும் தாடியுடன் தான் சுற்றுவார்கள்.அதுவும் இஸ்லாம் சொன்ன முறையில் தாடியை வளர்க்காமல் நாகரீகம் என்ற பெயரில் அநாகரிகத்தை தன் முகத்தில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.நபி(ஸல்) அவர்களின் வழி முறைகள் அனைத்துமே அழகானவைதான்.அழகுக்காக மாத்திரம் தாடி வளர்க்காமல் நபி(ஸல்) அவர்களினுடைய வழி முறைக்காக, நபி சொன்ன படி தாடியை வளருங்கள் ...
பெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள்
அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் - ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள். நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக் கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)மனைவியின் அழகிய வரவேற்பு• பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் ...
கிரிக்கெட்டுக்காக தொழுகையை விடும் இன்றைய முஸ்லிம்கள்
நம் நாட்டில் வாழும் பெரும்பாலான மனிதர்களிடம் தனியான ஓர் இடத்தை பிடித்திருக்கும் விளையாட்டு கிரிக்கட்.கிரிக்கட் மேனியா என்றால் என்ன?ஒரு விளையாட்டை இரசிப்பது, அதற்காக நேரம் ஒதுக்குவது தவறு கிடையாது. ஆனால், அதற்கு அடிமையாகுவது தான் மகாத் தவறு. கிரிக்கட்டிற்கு அடிமையானவர்கள் வெளிப்படுத்தும் உணர்வு ‘கிரிக்கட் பைத்தியம்’ (Cricket Mania) என வர்ணிக்கப்படுகிறது. இந்த ‘கிரிக்கட் மேனியா’ நமது முஸ்லிம் சகோதர சகோதரிகளையும் விட்டு வைக்கவில்லை ...
இஸ்லாமிய முறையில் நாளை(14.02.2015) காதலர்கள் தினமா??
வருடா வருடம் இந்த பிப்ரவரி 14 ம் தேதி வந்தால் போதும், காதலர் தினம் என்ற போர்வையில் கலாச்சார சீரழிவு பல்வேறு அரங்கேற்றம் ஆகின்றது. இந்த காதலர் தினம் இன்று பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக ஆகிவிட்டது. இளைய தலைமுறைகள் இங்கிதம் இல்லாமல் இதயங்கள் ஊனம் பெரும் இருட்டு தினம். இந்த தினம் கிருத்துவ போதகர் வாலண்டைன் என்பவர் நினைவாக ரோம ...
இலங்கையின் 67வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்துவோம் -ACJU
சகல இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும்,السلام عليكم ورحمة الله وبركاتهஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றோம்.எதிர்வரும் 4.2.2015 புதன்கிழமை எமது நாடு தனது 67வது சுதந்திர தினத்தை கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.சுதந்திரத்தைப் பெற்றெடுப்பதில் நம் சமூகம் பங்கு கொண்டது என்பதையும்; நமது சமய, சமூக, அரசியல் தலைமைகள் அன்று தொட்டு இன்று வரை நாட்டுப்பற்றோடு செயற்பட்டுள்ளனர், இன்றும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றனர் ...
எதிர்வரும் சனிக்கிழமை(31.01.2015) அட்டாளைச்சேனையில் மாபெரும் மார்க்க சொற்பொழிவு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ...காலத்தின் தேவை கருதி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 31/01/2015 அதாவது சனிக்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆப் பள்ளிவாயலில்"நபி வழியும் இன்றைய நாகரீகமும்" எனும் தலைப்பில் ஏறாவூர், அல் பாக்கியதுஸ் சாலிஹாத் அரபுக்கல்லூரி மற்றும் ஜாம்மிய்யத்துல் உம்முல் பலுழ் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் M.H.M.சாதிக் (ஹாஷிமி) அவர்களால் விஷேட மாபெரும் மார்க்க சொற்பொழிவு ...
இருள் ஐந்து , அதனை நீக்கும் விளக்குகள் ஐந்து
அல்லாஹ்வின் திருபெயரால் ....................எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!உலகப்பற்று என்பது ஓர் இருளாகும் அதனை நீக்கும் ஒளிவிளக்கு இறையச்சம் என்னும் தக்வா ஆகும்.பாவம் என்பது ஓர் இருளாம், அதனைப் போக்கிவிடும் விளக்கு யாதெனில் பாவமிட்சியாகும் .கப்ரு என்னும் மண்ணறையும் ஓர் இருளாம். அதனை நீக்கிவிடும் விளக்கு லாஇலாஹ இல்லல்லாஹ் என்னும் திருக்கலிமாவாகும் .மறுமை நாள் என்பதும் ஓர் இருளாகும், அதனை விலக்கிடும் ...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் அதி முக்கிய அறிவித்தல்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8ஆம் திகதி (நாளை மறுதினம் வியாழக் கிழமை) நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இலங்கைவாழ் அனைத்து முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.1)அல்லாஹுதஆலாவின் நாட்டப்படியே அனைத்து விடயங்களும் நடைபெறுகின்றன என்று உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ள நாம் இத்தேர்தலின் முடிவும் அல்லாஹுதஆலாவின் நாட்டப்டியே அமையும் என்பதை உறுதிகொள்ளவேண்டும்.2)இம்மை மறுமை வாழ்வின் வெற்றி றஸூலுல்லாஹி ...
இலங்கை வாழ் முஸ்லிம்களே! ஜனாதிபதி தேர்தல் பற்றி இது உங்களின் கவனத்திற்கு>>>
நாம் எதிர் நோக்கியிருக்கும் ஜனாதிபதித்தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகும்.இந்த தருணத்தில் முஸ்லிம்களாகிய நாம் செய்ய வேண்டிய வணக்கங்கள் (அமல்கள்) சில இருக்கின்றன.அவைகளை நாம் செய்வோம் என்றால் அது முஸ்லிம்களாகிய நாம் மட்டுமல்ல இலங்கை வாழ் மக்கள் அனைவரையுமே ஐக்கியமாகவும் ஒற்றுமையாகவும் வாழ வழிவகுக்கும். அதற்கானசிலவழிமுறைகள்: 1. யார் எதைச் சொன்னாலும் அல்லாஹ்தான் அனைத்தையும் செய்கின்றவன் எனும் ஈமானிய உணர்வை நாம் என்றும் மறக்கக்கூடாது.இதன் ...
பிறரை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதும் தர்மமே.
மனிதனுக்குள் இறைவன் ஏற்படுத்தியுள்ள பண்புகளில் சிரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. இரக்கம் கோபம் வெட்கம் பயம் போன்ற எத்தனையோ குணங்கள் மனிதன் குறிப்பிட்ட பருவத்தை அடைந்தப் பிறகு தான் தோன்றுகின்றன. ஆனால் சிரிப்பைப் பொறுத்தவரை மனிதன் பிறந்த உடனே இத்தன்மை குழந்தைக்கு தொற்றிக்கொள்கிறது. பிறத்தல் மரணித்தல் அழுதல் போன்ற பண்புகல் இயற்கையாகவே மனிதனிடத்தில் குடிகொண்டிருப்பதைப் போல் சிரிப்பும் மனிதனுடன் பிண்ணிப்பிணைந்துள்ளது.இந்தத் தன்மையை இறைவன் ...
எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக..
அடுத்த வாரம் நமது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. சகல தரப்பினரும் தேர்தல் வேலைகளை அதி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்காளர்களும் தாம் சார்ந்த தரப்பு வெற்றியடைய வேண்டும் என்பதில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்நாட்டு மக்கள் சகலரும் சாதி, சமய, மத வேறுபாடின்றி நிதானமாகவும் விவேகமாகவும் நடந்து கொள்ள கடமைப்படுகிறார்கள்.வீணான தர்க்கங்களில் ஈடுபட்டுக் கொள்வதன் மூலமோ தேவையற்ற விதமாக ...
Latest Jumuahs
Ash Sheikh Abdull Khaliq(Deobandi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)
Weligama, Welipitiya, Grand Jumua Masjidh
Ash Sheikh Akram(Madhani)
Wellampitiya, Barandia Watta Adhnan Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Colombo 14, Grandpass, Rahmaniya Jumua Masjidh
Ash Sheikh Inshaf Haneefa(Furqani)
Kurunegala, Mallawapitiya Jumua Masjidh
Ash Sheikh Abdullah Faiz(Rashadi)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Wellampitiya, Gothotuwa, Jabbar Jumua Masjidh
Ash Sheikh Abdullah Faiz(Rashadi)
Colombo 06, Mayura Place, Muhiyadeen Jumua Masjith
Ash Sheikh Ilman(Innami)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Colombo 11, Samman Kottu Jumua Masjith (Red Masjith)
Latest Special Bayans
Ash Sheikh MIM.Irshad(Haqqani)
Nawalapitiya, Balanthota, Badhuriya Jumua Masjidh
Ash Sheikh Hassan Fareed(Binnoori)
Wellampitiya, Gothotuwa, Jabbar Jumua Masjidh
Ash Sheikh Yusri Ahsan(Hashimi)
Wellampitiya, Gothotuwa, Jabbar Jumua Masjidh
Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)
Akkaraipattu 01,Nooraniya Jumua Masjith
Ash Sheikh Ilham Gafoor(Rashadi)
Dehiwela, Muhideen (Markaz) Jumua Masjith
Ash Sheikh Abdur Rahman Hafiz(Malahiri)
Panadura, Thotawaththa Jumua Masjidh
Ash Sheikh Hithayathullah Razeen(Rahmani)
Weligama, Muhiyaddeen Grand Jumua Masjith
Ash Sheikh Saeed Ramalan(Rahmani)
Kandy, Kattukela Jumua Masjith